Sunday, October 13, 2013

கவிதை

அ...............க ஒரு கவிதை :- 10 ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.) என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
அன்று ஒரு சிறிய ஊடல்... அப்பொழுதுதான் அழுது முடித்திருந்தாய் ;-) தயவுசெய்து இனி ஒருநாளும் ஆனந்த கண்ணீர் கூட சிந்திவிடாதே ... ஏனென்றால் ஒரு மனிதனால் தாங்ககூடிய வலியின் அளவு 45 டெல் அலகுகள் தானாம் ஆனால் உன் ஒவ்வொரு துளி கண்ணீர் சிந்தும் போதும் என் இதயத்தில் உண்டாகும் வலி 100 டெல் அலகுகளை தாண்டுகிறதே!!! Thanks Venkat....!